அரச உத்தியோகஸ்தர்களிடம் அரசு விடுத்துள்ள வேண்டுகோள்!
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்திற்கேற்ப செயற்படாமல் வரி சலுகைகள் குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியாது. எனவே அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துலு குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று(25) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியம் என்பது சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனமாகும். எனவே அதன் … Continue reading அரச உத்தியோகஸ்தர்களிடம் அரசு விடுத்துள்ள வேண்டுகோள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed